Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் குண்டுவெடுப்பு...8 பேர் பலி...

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (19:20 IST)
நமது அண்டை நாடான பாகிஸ்தானின் பொறியாளர்கள் சென்ற பேருந்து குண்டு வெடித்து 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு பகுதியில் அணை கட்டும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த சீன பொறியாளர்கள் 8பேர் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து அனைவரும் உயிரிழந்தனர்.

 சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தின் மீது குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதுகுறித்து அந்நாட்டில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments