Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிமன்றம் குறித்து அவதூறு ; ஹெச்.ராஜாவுக்கு முன் ஜாமீன் மறுப்பு

நீதிமன்றம் குறித்து அவதூறு ; ஹெச்.ராஜாவுக்கு முன் ஜாமீன் மறுப்பு
, புதன், 14 ஜூலை 2021 (16:36 IST)
கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய பாஜக பிரமுகர்  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நிலையில் மதுரை கிளை முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட திருமயத்தில் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசினார்.

நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நிலையில் மதுரை கிளை முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சச்சினுக்கு ஒரு நியாயம், நடிகர் விஜய்க்கு ஒரு நியாயமா..? ஒபிஎஸ் மகன் அறிக்கை