Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க்: நோக்கியா நிறுவனத்தின் மாஸ் திட்டம்

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (12:11 IST)
நிலவில் 4ஜி நெட்வொர்க் அமைக்க நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பூமியில் தான் தற்போது 4ஜி, 5ஜி என நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.  இந்த நிலையில் நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் வருங்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
நிலவில் தகவல் தொடர்பினை மேம்படுத்த பரந்த அளவிலான நிலவின் கண்டுபிடிப்புகளை எளிதாக்க இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
நிலவில் 4ஜி நெட்வொர்க் என்பது எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் விண்வெளி தொடர்பு துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை சாதிக்க முடியும் என்றும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
நிலவில் நெட்வொர்க் அமைப்பதன் மூலம் நிலவை ஆய்வு செய்யவும் புதிய கண்டுபிடிப்புகளை பெறவும் முடியும் என்றும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments