Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து: 13 பேர் பலி

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (13:34 IST)
வியாட்நாமில் உள்ள ஹோசிமின் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 
 
ஹோசிமின் பகுதியில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஆறு வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது, இதில் மொத்தம் 22 மாடிகள் உள்ளன. இன்று அதிகாலை இந்த குடியிருப்பில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் கொழுந்துவிட்டு ஏரிந்த தீ மிக வேகமாக அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியது. இதானல், அந்த குடியிருப்பு வாசிகள் வேகமாக படியின் மீது ஏறி மேல்மாடிக்கு சென்றனர்.
 
தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தினால் மொத்தம் 13-பேர் உயிரிழந்ததாகவும், பலரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
 
மேலும், வியாட்நாமில் 2016-ம் ஆண்டு மதுமான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு அங்கு ஏற்படும் மிகப்பெரிய தீ விபத்து இதுவாகும் என கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments