Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் பயங்கர நிலச்சரிவு… மீட்பு குழுவினர் தீவிரம்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (19:01 IST)
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சூயஸ்ஹோ மாகாணம். இந்த மாகாணத்தின் லியூ பன்ஷூய் நகரின் மலை கிராமம் ஒன்றில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு 11 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 பேர் மாயமாகி காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் காணாமல் போனவர்களை, மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments