Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிய சிறுவனை மீட்ட தீயணைப்புத் துறை வீரர்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (18:52 IST)
சீனாவில் இரு கட்டிட சுவர்களின் இடையே  சிக்கிக்கொண்ட ஒரு சிறுவனை, நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஜியாங்கி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், தன் வீட்டிற்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது இரண்டு கட்டிடங்களுக்கு இடையே சென்ற சிறுவன் அதிலிருந்து வெளிவர முடியாமல் மாட்டிக்கொண்டான். அவனது அலறல் சப்தம் கேட்டு மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
பின்னர், சம்பவ இடத்தை நோக்கி விரைந்து வந்தனர். அங்கு தன் இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டிக்கொண்டு  சென்ற தீயணைப்பு வீரர் சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
 
இதனையடுத்து அங்கு கூடி இருந்த மக்கள் தீயணைப்புத் துறையினரின் துரிதமான செயலை பாராட்டினர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments