Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று மின்சார ரயில்கள் ரத்து! எந்தெந்த வழித்தடத்தில்? - முழு விவரம்!

Prasanth Karthick
வியாழன், 20 மார்ச் 2025 (09:52 IST)

சென்னை புறநகர் ரயில் வழித்தடத்தில் மேற்கொள்ளும் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று சில வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

அதன்படி, கவரப்பேட்டை - பொன்னேரி வழித்தடத்தில் மதியம் 1.20 முதல் மாலை 5.20 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

 

அதனால் மூர் மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகின்றன.

 

சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை - மூர்மார்க்கெட் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை, நெல்லூர் - சூலூர்பேட்டை மெமு ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

 

செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி - தாம்பரம் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments