Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் கேரளாவில் திரையரங்குகள் திறப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:53 IST)
கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது திரையரங்குகள் மூடப்பட்டன. அதன் பின்னர் எண்ணிக்கைக் குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது சில மாநிலங்களில் திரையரங்குகளை 50 சதவீதம் இருக்கைகளோடு இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் கேரளாவில் தொற்று எண்ணிக்கை குறையாததை அடுத்து அங்கு திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் அந்த மாநிலத்தில் பெருவாரியான படங்கள் ஓடிடியில் ரிலிஸாகின. இந்நிலையில் இப்போது எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்துள்ள நிலையில் விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments