Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக அஸ்வின்தான் காரணமா?

கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக அஸ்வின்தான் காரணமா?
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:09 IST)
இந்திய அணியின் கேப்டன் விலகுவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.

விரைவில் டி-20 உலகக் கோப்பை  தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் டி20 கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விராட் கோலி  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஏனென்றால் அவர் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக வெற்றிகளை குவித்து வந்தது.

இந்நிலையில் இப்போது கோலி பதவி விலகியதற்கு அஸ்வின்தான் காரணமாக இருக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளது ஒரு இணையதளம். இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஒரு மூத்த வீரர் தான் அணியில் பாதுகாப்பற்ற உணர்வோடு இருப்பதாக புகார் அளித்ததாகவும் அந்த புகாரின் அடிப்படையில்தான் கோலியிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த மூத்த வீரர் அஸ்வின் தான் எனவும் சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறும் டெல்லி கேப்பிடல்ஸ்… ஸ்டீவ் ஸ்மித்துக்கு வழங்கிய வாய்ப்பு வீண்!