Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.பியின் உடல் அவரின் வீட்டிற்கு வந்தடைந்தது - மனதை உலுக்கும் புகைப்படம் இதோ

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:25 IST)
எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் அவரது வீட்டிற்கு வந்தடைந்தது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா உள்ளிட்ட ஒரு சில பிரச்சனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எஸ்பிபி உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சரியாக இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானார்.

அவரது மறைவு திரையுலகினரையும் லட்சக்கணக்கான இசை ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் எம்.ஜி.எம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் வீட்டிற்கு வந்தடைந்துள்ளது. அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’வல்லரசு’ படத்தை அடுத்து விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ ரீரிலீஸ்.. சூப்பர் அறிவிப்பு..!

குட் பேட் அக்லி மீது வழக்குத் தொடரும் இளையராஜா? அந்த பாட்டை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதா படக்குழு?

LIK படத்தின் ஷூட்டிங்கை முடித்த விக்னேஷ் சிவன்…!

200 கோடி ரூபாய் வசூலை நோக்கி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் வைரல் ஆகிவிட்டேன்… குட் பேட் அக்லி குறித்து பிரியா வாரியர் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments