Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா – தனிமைப்படுத்திக் கொண்ட சல்லு!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (16:09 IST)
தன்னிடம் பணிபுரியும் பணியாளர்கள் மூன்று பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சல்மான் கான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானிடம் டிரைவராக பணிபுரியும் அசோக் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து சல்மான் கான் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் குடும்பத்தாருடன் சேர்ந்து கொரோனா சோதனையும் செய்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments