Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'கே.ஜி.எஃப் 2' ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பம்

Advertiesment
'கே.ஜி.எஃப் 2' ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பம்
, திங்கள், 11 பிப்ரவரி 2019 (20:26 IST)
பிரஷாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கடந்த ஆண்டு வெளியான படம், `கே.ஜி.எஃப்'.



கர்நாடகா, ஆந்திரா, தமிழ் நாடு என இந்தியா முழுவதும்  திரையரங்குகளில் நல்ல வசூலானது.
 
கன்னட படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 200 கோடி வசூல் ஈட்டியது. கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப் படத்தின்  இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கும் எந்த கந்துவட்டிக்காரருடனும் தொடர்பு இல்லை: நடிகர் கருணாகரன் மறுப்பு