Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்கள் அதிகம் சம்பளம் கேட்கிறார்களா ? பிரகாஷ்ராஜ் பதில்

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (21:00 IST)
நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதில்லை என பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரொனா காலத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனது பண்ணைவீட்டில் ஓய்வு எடுத்து வரும் பிரகாஷ் ராஜ், ஒரு பேட்டியளித்துள்ளார். அதில். தான் மரம் செடி – கொடிகளுடன் பேசி வருவதாகவும், சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு  அவர் நடித்த படங்கள் அடிப்படையில் வியாபாரத்தை கணக்கில் வைத்தே சம்பளம் கொடுக்கிறார்கள் படம் வியாபாரம் ஆகவில்லை என்றால் சம்ளம் அதிகம் கொடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஹீரோக்கள் யாரும் இவ்வளவு சம்பளம் வேண்டுமென நிர்பந்திப்பதில்லை. ரசிகர்களும் புதிய கதாநாயகர்களையும் வரவேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments