பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?

Siva
புதன், 3 டிசம்பர் 2025 (16:01 IST)
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களை கடந்துள்ளது.  20 போட்டியாளர்களில் 9 பேர் வெளியேறியுள்ள நிலையில், சென்ற வாரம் வெளியேற்றம் இல்லை.
 
இந்த நிலையில், வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆதிரை மீண்டும் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வெளியே இருந்து நிகழ்ச்சியை பார்த்து வந்த ஆதிரையின் மறுபிரவேசம், ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்று வெளியான மூன்றாவது புரொமோவில், போட்டியாளர்களான பார்வதி, ரம்யா மற்றும் கம்ருதீன் ஆகியோருக்கு இடையே சண்டை மூள்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், "நான் சொல்லும்போது ஏன் யாரும் கேட்கல" என்று பார்வதி கேட்க, கம்ருதீன் அவருக்கு ஆதரவாக பேசுகிறார். 
 
இறுதியில், ரம்யா கண்ணீருடன் பார்வதியின் காலில் விழுந்து, "என்கிட்ட பேசாத, உன் கால்ல கூட விழுறேன்" என்று கூறுவது பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments