Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்ச்சறுக்கு விளையாட்டு வீரர் அருகே வந்த சுறா...என்ன நடந்தது ? பதைபதைக்க்க வைக்கும் காட்சி !

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (20:57 IST)
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த அலைச் சறுக்கு வீரர் கடலில் விளையாடிக் கொண்டிருந்த இளம் வீரர் பெரிய சுறாவிடம் இருந்து தப்பித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் அருகே உலகசாம்பியன்ஷிப் அலைச் சறுக்குப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்ட மாட் வில்கின்சன் என்பவர் சிட்னி அருகேயுள்ள ஷார்ஸ் கடற்கரையோரத்தில் அலைச் சறுக்கு விளையாட்டில் கலந்து கொண்டார்.

அவர் அலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு அஒரு சுறா வந்தது. அப்போது எச்சரிக்கை சப்தம் ஒலிக்கவே சுறா அவரைவிட்ட விலகிச் சென்றது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதெசமயம் மாட்வில்கின்சனுக்கு அதிர்ஷ்டம் என்று பேசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments