Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அரங்கில் இனிமேல் ’கோலி சாம்ராஜ்யம் ’தொடரும் : கும்ளே பெருமிதம்

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (18:48 IST)
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கோலி தலைமையிலான இந்திய அணி உலக கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் என்று முன்னாள் கேப்டன் கும்ளே கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
 
இப்போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முதலாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
 
இதுபற்றி கும்ளே கருத்து கூறியதாவது :
 
இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்லும் என கணித்தோம். அது போலவே 2-1 என தொடரை கைப்பற்றியது. பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலுமே பட்டியக் கிளப்பினர்.
 
இப்போது உள்ள நம் இந்திய அணி அடுத்த ஆறு ஆண்டுக்கு உலக கிரிக்கெட்டில் பலத்த ஆதிக்கம் செலுத்தும் திறன் பெற்றுவிட்டது.இளம் வீரர்களும் இவர்களுடன் இணைய உள்ளனர். அதனால் இன்னும் நம் இந்திய அணி பலம் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments