Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு வெற்றியைக் கற்றுக்கொடுத்தவர் கிரேக் சேப்பல்தான்… ரெய்னா புகழாரம்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (16:23 IST)
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் குறித்து சுரேஷ் ரெய்னா தனது சுயசரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார்.

இந்திய அணிக்கு நியமிக்கப்பட்ட பயிற்சியாளர்களிலேயே அதிக சர்ச்சையை எதிர்கொண்டவர் என்றால் அது கிரேக் சேப்பல்தான். அவரை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க கோரிய கங்குலியுடன் அவருக்கு பெரும் பனிப்போரே நடந்தது. டிராவிட்டைக் கேப்டனாக்கினார். ஆனால் அவருக்கு சச்சின் போன்ற மூத்த வீரர்கள் எல்லாம் ஒத்துழைக்கவில்லை என்று கூறினார். இதுபோல பல சர்ச்சைகளுக்குப் பின்னர் அவர் பதவி விலகினார்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனது சுயசரிதைப் புத்தகத்தில் ‘இந்திய அணிக்கு வெற்றி பெறுவது என்பதையும் அதன் மகத்துவத்தையும் கற்றுக்கொடுத்தார். அவர் விதைதததைதான் நாம் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பழமாக அறுவடை செய்தோம். அவரிடம் இருந்து இளம் வீரர்கள் ஏராளமாகக் கற்றோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments