சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் -2021 14 வது சீசன் போட்டிகள் நடைபெற்றபோது. இந்தியாவில் இரண்டாது கொரொனா அலை பரவியது. இதனால் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் இப்போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணி எப்போதும் கிரிக்கெட் விளையாடும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் கார்த்திருந்தனர்.
அவர்களின் ஆர்வத்திற்குத் தீனி போடும் விதமாக இலங்கை சுற்றுலா செல்லும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிசை அறிவித்துள்ளது.