Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் 1.30 லட்சம் ரன்கள் அடித்திருப்பார்….சோயிப் அக்தர் ஏன் அப்படி சொன்னார்?

Webdunia
வியாழன், 21 மே 2020 (22:27 IST)
இன்றைய நிகழ்காலத்தில் சச்சின் டெண்டுல்கள் விளையாடியிருந்தால் 1 லட்சத்துக்கு 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருப்பார் என்று  பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள் வீரர்  சச்சின் டெண்டுல்கள் 1989 முதல் 2013 ஆம் ஆண்டுவரை சுமார் 24 ஆண்டுகல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்.

மொத்தம் 34 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார்.  200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின்  15,921 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களும் எடுத்துள்ளார்.

100 சதங்கள் அடித்துள்ளார்.  இந்நிலையில், தற்போது சச்சின் விளையாடி இருந்தால் 1 லட்சத்து 30 ஆயிரம் ரன்கள் அடித்திருப்பார் என அக்தர் கூறியுள்ளார்.

ஆனால்,கிரிக்கெட் விமர்சகர்கள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்து விடுவார் என தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு 538 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்.. பிசிசிஐக்கு நீதிமன்றம் உத்தரவு!

மரியாதை வேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும்… பும்ரா சொல்லும் அட்வைஸ்!

‘கிரிக்கெட்டை விட கோலி பெரியவர் இல்லை’… அஸ்வின் கருத்து!

இரண்டு சதம், ஒரு 90 ரன்கள்.. வங்கதேச பேட்ஸ்மேன்கள் அபார பேட்டிங்.. இலங்கை திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments