Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து ...

Webdunia
வியாழன், 21 மே 2020 (16:14 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இநிலையில் உலகம் முழுவதும் மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால் பெரும் நிகழ்வுகளும் போட்டிகளும் விளையாட்டுகளும் தள்ளிப்போடப்பட்டுள்ளன. இந்தியாவில்  ஒவ்வொரு மாதமும்  மே மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதேபோல்  இந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை கொரோனா அச்சத்தால் நடத்த முடியவில்லை; அதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments