Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து ...

Webdunia
வியாழன், 21 மே 2020 (16:14 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இநிலையில் உலகம் முழுவதும் மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால் பெரும் நிகழ்வுகளும் போட்டிகளும் விளையாட்டுகளும் தள்ளிப்போடப்பட்டுள்ளன. இந்தியாவில்  ஒவ்வொரு மாதமும்  மே மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதேபோல்  இந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை கொரோனா அச்சத்தால் நடத்த முடியவில்லை; அதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments