Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பையை தள்ளி வைத்த பிசிசிஐ!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (16:54 IST)
கொரோனா காரணமாக உள்ளூர் போட்டிகளும் தள்ளி வைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய உள்ளுர் தொடரான ரஞ்சி கோப்பையையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி தொடங்க இருந்த ரஞ்சி கோப்பை ஜனவரி 5 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments