Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை… ஏன் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (11:00 IST)
போலந்து நாட்டைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா ஆண்ட்ரிஜெர்க்கின் தன்னுடைய வெள்ளி பதக்கத்தை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த டோக்யோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் போலந்து நாட்டைச் சேர்ந்த மரியா ஆண்ட்ரிஜெர்க்கின். இந்நிலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவனின் இதய சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவரின் தாய் நிதி திரட்ட முயன்று தோல்வி அடைந்ததை அடுத்து தன் பதக்கத்தை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார்.

அதன் மூலம் கிடைக்கும் தொகையை அந்த சிறுவனின் சிகிச்சைக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments