Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 ஓவர்களும் அவர்களுக்கு நரகமாக இருக்க வேண்டும்… வீரர்களை உற்சாகப்படுத்திய கோலி!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:29 IST)
லார்ட்ஸ் டெஸ்ட்டின் ஐந்தாவது நாளின் போது வீரர்களை கோலி உற்சாகப்படுத்தி பேசிய கோலியின் வீடியோ வைரலாகி வருகிறது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் கோலி இதுதான் எங்களின் சுதந்திர தினப் பரிசு எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘எங்கள் அணி குறித்து மிகவும் பெருமைப் படுகிறேன். போட்ட திட்டத்தின் படி விளையாடினோம். முதல் 3 நாட்களில் பிட்ச் பெரிதாக உதவவில்லை. ஆனால் பூம்ராவும் ஷமியும் விளையாடியது அபாரம். ஒரு நாள் தாமதமானாலும் இதுதான் எங்கள் சுதந்திர தினப் பரிசு’ எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் ஐந்தாவது நாளின் இந்திய வீரர்கள் பீல்டிங் செய்யவந்த போது கோலி அணி வீரர்களிடம் பேசும்போது ‘எஞ்சிய 60 ஓவர்களும் அவர்களுக்கு நரகமாக இருக்க வேண்டும்’ எனக் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments