Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டின் சிறப்பே இதுதான்… விராட் கோலி பகிர்ந்த புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:21 IST)
ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி டிவில்லியர்ஸுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதுகுறித்து மகிழ்ச்சியான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு ஆர்சிபி அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. கடைசியாக மும்பை அணியுடனான போட்டியில் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி. அந்த சூப்பர் ஓவரில் கோலியும் டிவில்லியர்ஸும் களமிறங்கியிருந்தனர். இந்நிலையில் டிவிட்டரில் கோலி தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘விளையாட்டின் சிறப்பு என்னவென்றால் நட்புணர்வும் சக வீரர்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையும்தான். விளையாட்டு அழகானது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments