Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணி வீரர்கள் தேர்வில் ஒருதலைப் பட்சம்… கும்ப்ளேவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (10:32 IST)
ஐபிஎல் தொடரில் விளையாடும் பஞ்சாப் அணியில் அதிகளவில் கர்நாடக வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதலில் ஐபிஎல் தொடரை சிறப்பாக ஆரம்பித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கொஞ்சம் கொஞ்சமாக தோல்வி பாதைக்கு நகர்ந்து வருகிறது. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் ரசிகர்கள் பஞ்சாப் அணியில் கர்நாடக வீரர்களை அதிகளவில் தேர்வு செய்து விளையாட வைப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். மிகவும் மோசமாக விளையாடும் கர்நாடக வீரர் கருண் நாயரை தொடர்ந்து அணியில் வைத்து பஞ்சாப் வீரரான மன்தீப் சிங்குக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments