Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து வீரர்களுக்கு ஆண்டு ரூ.50 கோடி: ஐபிஎல் அணிகள் விருப்பம்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (15:02 IST)
இங்கிலாந்து வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 50 கோடி ரூபாய் சம்பளம் தர ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து அணியில் உள்ள வீரர்கள் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுத்து வருகின்றனர் என்பதும் அதனால் இங்கிலாந்து வீரர்களை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகள் போட்டி போட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களில் ஆறு பேருக்கு ஆண்டுக்கு 50 கோடி தர ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் நடத்தப்படும் கவுண்டி போட்டிகளில் தரும் சம்பளத்தை விட இங்கிலாந்து வீரர்களுக்கு ஐபிஎல் அணியின் நிர்வாகங்கள் அதிக சம்பளம் தர முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments