Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!

Advertiesment
gt vs pbks
, செவ்வாய், 3 மே 2022 (19:12 IST)
டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய நாற்பத்தி எட்டாவது போட்டி குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறவுள்ளது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் அணி பந்துவீச உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 9 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு தோல்வி மட்டுமே அடைந்து 8 போட்டிகளில் வென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது 
ஆனால் பஞ்சாப் அணி, மும்பை சென்னையை அடுத்து கீழிருந்து மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.பி.எல். பிளே ஆப், இறுதிப்போட்டி நடப்பது எங்கே: பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு