Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மாத்திரைகளை பதுக்கினாரா கம்பீர்? விசாரணையை ஆரம்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:37 IST)
பாஜக எம்பியும் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் கொரோனா காலத்தில் மாத்திரைகளை பதுக்கியதாக அவர் மேல் புகார் எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாஜக வில் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஆனால் அவரின் செயல்பாடுகள் மெச்சும்படியாக இல்லையாம். இந்நிலையில் இப்போது கொரோனா காலத்தில் சிகிச்சைக்கு பயன்படும் பேபிஃப்ளு எனப்படும் மாத்திரையை 2800க்கும் மேற்பட்ட அட்டைகளை வாங்கி வைத்து விநியோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவரின் ஒரே ஒரு பரிந்துரை சீட்டை வைத்து அவர் எப்படி இவ்வளவு மாத்திரைகளை வாங்கினார் என்று கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் மேல் விசாரணையை தொடங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments