Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மாத்திரைகளை பதுக்கினாரா கம்பீர்? விசாரணையை ஆரம்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:37 IST)
பாஜக எம்பியும் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் கொரோனா காலத்தில் மாத்திரைகளை பதுக்கியதாக அவர் மேல் புகார் எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாஜக வில் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஆனால் அவரின் செயல்பாடுகள் மெச்சும்படியாக இல்லையாம். இந்நிலையில் இப்போது கொரோனா காலத்தில் சிகிச்சைக்கு பயன்படும் பேபிஃப்ளு எனப்படும் மாத்திரையை 2800க்கும் மேற்பட்ட அட்டைகளை வாங்கி வைத்து விநியோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவரின் ஒரே ஒரு பரிந்துரை சீட்டை வைத்து அவர் எப்படி இவ்வளவு மாத்திரைகளை வாங்கினார் என்று கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் மேல் விசாரணையை தொடங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments