Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசத்துடன் துணை நிற்கும் பிசிசிஐ ! கங்குலி அறிக்கை!

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:10 IST)
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இதுசில மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சில சேவை நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்த ஆக்ஸின சிலிண்டர்களை இறக்குமதி செய்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொரொனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி 2 ஆயிரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐயின் தலைவர் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரொனா வைரஸுக்கு எதிரான போரில் பிசிசிஐ மருத்துவத்துறைக்கு உதவி செய்யும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு இயல்பை விட 90% மழை அதிகம் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments