Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசத்துடன் துணை நிற்கும் பிசிசிஐ ! கங்குலி அறிக்கை!

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:10 IST)
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இதுசில மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சில சேவை நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்த ஆக்ஸின சிலிண்டர்களை இறக்குமதி செய்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொரொனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி 2 ஆயிரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐயின் தலைவர் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரொனா வைரஸுக்கு எதிரான போரில் பிசிசிஐ மருத்துவத்துறைக்கு உதவி செய்யும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments