Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து அடித்த ஐந்து சிக்சர்கள்: டூபிளஸ்சிஸ் அபாரம்

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (20:43 IST)
அடுத்தடுத்து அடித்த ஐந்து சிக்சர்கள்: டூபிளஸ்சிஸ் அபாரம்
ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் பெங்களூர் அணி தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் சற்று முன் ஒரு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது 
 
கேப்டன் டுப்லஸ்ஸிஸ் மிக அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 69 ரன்கள் அடித்துள்ளார் என்பதும் இதில் ஐந்து சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இன்னொருபக்கம் முன்னாள் கேப்டன் விராட் கோலி 32 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments