Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் பிட்னெஸ் ஆச்சு? அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்க்ள்!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (10:18 IST)
நேற்றையப் போட்டியில் தோனி கடைசி சில ஓவர்களில் மிகவும் சோர்வாகவும் அயர்ச்சியாகவும் காணப்பட்டார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இந்தியாவின் தட்பவெப்ப நிலையை விட துபாயில் வெப்பம் அதிகம் என்பதால் போட்டியின் இடையே பல வீரர்கள் அதிக நீர் வெளியேற்றம் காரணமாக மிகவும் சோர்வாகக் காணப்பட்டு வருகின்றனர். அதே போல நேற்று தோனியும் விக்கெட்டுகளுக்கு இடையே ரன்கள் எடுக்க ஓடமுடியாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

அதனால் அணியின் மருத்துவர் வந்து தோனிக்கு சில சிகிச்சைகளை செய்து மாத்திரைகளையும் கொடுத்தார். ஆனால் அதன் பின்னரும் தோனியால் முழு ஆற்றலோடு விளையாட முடியவில்லை. வழக்கமாக எந்த நாடாக இருந்தாலும், முழுமையான ஆற்றலோடு விளையாடும் தோனியே களைப்பானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments