நான் நடிகன் அல்ல என்னை விளம்பரம் தேட.... ஈபிஎஸ் தடாலடி!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (08:29 IST)
கண்களை தானம் செய்தேன் விளம்பரத்திற்காக அல்ல என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 
 
தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கண் தானம் செய்வதற்கான படிவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு கண் தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இதை செய்வதாக அறிவித்தார். 
 
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
முன்னதாக, கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் தான் நான் எனது கண்களை தானம் செய்தேன் விளம்பரத்திற்காக அல்ல.  விளம்பரம் தேட நான் நடிகன் அல்ல நான் ஒரு விவசாயி என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments