Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் மேலும் 5,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழகத்தில் மேலும் 5,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !
, திங்கள், 7 செப்டம்பர் 2020 (20:44 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரொனா தொற்றுக்கு மேலும் 5,776 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 469256 ஆக உயர்ந்துள்ளது..சென்னையில் இன்று ஒரே நாளில் 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரொனா தொற்றால் குணமாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 5,930 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 410116 பேர் குணமடைந்துள்ளனர்.  

தமிழகத்தில் இன்று  கொரொனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 89 ஆகும். மொத்தமாக 7925 பேர் இறந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐந்து மாதங்களுக்கு பின் பிசியான தி.நகர்: கடைகளில் குவிந்த கூட்டம்!