Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று கொரொனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:05 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரொனா பாதிப்பு குறித்து தமிழகத்தில் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,  சில நாட்களாக அதிகரித்த கொரொனா படிப்படியாக குறைது வருகிறது. இத்தொற்றைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மருத்துவ வசாதிகள் தயார் நிலையிலிருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 382 என்று தகவல் வெளியாகிறது.   நேற்று 421 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments