Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்ரிநாத் பாதயாத்திரை இன்று தொடக்கம்!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (21:35 IST)
பத்ரிநாத் கோவில்  பாத யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய தளங்கள் இந்துக்களின் புனித தளங்கள் என்று அழைக்கப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதம் இப்புனித யாத்திரை தொடங்கப்படும் நிலையில், இந்த யாத்திரை தற்போது தொடங்கியுள்ளது.

குளிர்காலத்தில்  இப்பகுதியில் உள்ள குகைக் கோயில்கள் மூடப்படுவதால்,  வருடத்தில்  மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இங்கு சென்ற சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய கோயில்களுக்கான யாத்திரை  தொடங்கியது.  ஏப்ரல் 2 கேதர் நாத் யாத்திரை தொடங்கிய நிலையில், ஏப்ரல் 27 பத்ரி நாத் கோவில் யாத்திரை தொடங்கியுள்ளது.

மேலும்,  ‘’ பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்’’ என்று முதல்வர் புஷ்கர் சிங் கூறிய நிலையில், இன்று பத்ரி நாத் கோவில் நடை,  வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments