Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிச்சு நவுத்தும் மழை: வட சென்னைவாசிகளே சேதி உங்களுக்குதான்...

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (19:07 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது. ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது. 
 
கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தனர். 
 
இந்த அறிவிப்பிற்கு ஏற்றவாறே இன்று முதல் மழை பெய்ய துவங்கியுள்ளது. இன்று காலை சென்னையில் நல்ல பெய்தது. வெயில் இன்றி மேகம் சற்று மூட்டத்துடனே காணப்படுகிறது. 
 
இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இந்த முறை வடசென்னைக்கு அதிக மழை பெய்யக்கூடும். அது போல் சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் மழை உண்டு என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments