Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை.யில் உதயநிதிக்கு பதவி! – சபாநாயகர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (15:31 IST)
திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விளக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் சேப்பாக்கம் எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைகழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக பொறுப்பளித்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி அடுத்த 3 ஆண்டுகளுக்கு பல்கலைகழக ஆட்சி மன்றக்குழுவில் உதயநிதி பொறுப்பு வகிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments