Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைகளில் உள்ள ஊழியர்களுக்கு இருக்கை..மசோதா நிறைவேற்றம்

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (15:12 IST)
சமீபத்தில் சட்டசபையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ஊழியர்களுக்கு இருக்கை அமைக்க வேண்டும் என்று சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டது எனவும் செப்டம்பர் 13-ஆம் தேதி இந்த சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் திட்டகுடி கணேசன் அவர்கள் தெரிவித்திருந்தார்

இந்த அறிவிப்புக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அங்காடி தெரு படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் தமிழக அரசுக்கு இது குறித்து பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் . கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழியர்களுக்கு இருக்கை வழங்கும் மசோத நிறைவேற்றப்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி..300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. நிப்டி நிலவரம் என்ன?

தொடர் சரிவில் தங்கம் விலை.. 10 நாட்களில் 2500 ரூபாய் குறைவு.. இன்னும் குறையுமா?

டேட்டிங் செயலியில் கணக்கு தொடங்கிய 63 வயது முதியவர்.. சில நாட்களில் வாழ்நாள் சேமிப்பு ரூ.66 லட்சத்தை இழந்த பரிதாபம்..!

இந்திய எல்லையில் 17 வயது இளைஞர், 15 வயது சிறுமி பிணம்.. பாகிஸ்தான் சிம்கார்டு, அடையாள அட்டை..!

எம்ஜிஆரையே பார்த்த கட்சி திமுக.. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் நேரு..!

அடுத்த கட்டுரையில்
Show comments