Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:53 IST)
ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ
என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் தொகுதி மக்களுக்கு ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கியதாக சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி இஸ்லாமிய பெருமக்களுக்கு, 10 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் திருவல்லிக்கேணி கில் ஆதேஷ் பள்ளியில் ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கினோம்.
 
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு என்றும் கழகத்தின் பக்கம் நிற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சேப்பாக்கம் பகுதி வெஸ்லி பள்ளியில் ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டோம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments