Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பது மட்டுமே நிரந்தர தீர்வு: பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:41 IST)
தமிழக மீனவர்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதை அடுத்து கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்பது ஒன்றே நிரந்தர தீர்வு என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் 
 
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை நாட்டிற்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அதுமுதல் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாட்டு மீனவர்களின் துயரங்களுக்கு இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பது மட்டுமே நிரந்தர தீர்வாகும் என்றும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் பொது மக்களுக்கு எதிராகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments