Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!

J.Durai
சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:56 IST)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி,பொடையூர், லக்கூர்,வடபாதி ஆகிய ஊர்களில் பொதுமக்களிடையே குறை கேட்கும் நிகழ்ச்சி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் ஆவட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஆதிமூலம் மற்றும் 
மா பொடையூர் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் ஆகியோர்கள் அமைச்சர் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்துள்ளனர்.
 
இந் நிகழ்விற்கு பின்னர்  பொது மக்களின் கோரிக்கைகளை  மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் பேசியதாவது......
 
படிப்படியாக பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக தீர்வு காணப்படும்.
 
பொதுமக்கள் எங்கள் ஊருக்கு பேருந்துகள் வரவில்லை என அமைச்சரிடம் தெரிவித்தனர்.
 
இதற்கு பதில் அளித்த அமைச்சர் லக்கூர் பேருந்து வழித்தடத்தை ஆக்கிருப்பு காரர்களிடம் இருந்து போலீசார் மற்றும் வருவாய் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி பேருந்து வசதி செய்து தருவதாக உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments