Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவு மணி மண்டபத்திலும் எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!

J.Durai
சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:44 IST)
சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் ஈரோடு பிரிவு சாலை பகுதியில் உள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து, வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா,  உறுப்பினர்கள் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், ஓமலூர் மணி  மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments