Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சி ...

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (15:51 IST)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒன்றிய தலைவர் பதவிக்கு  அதிமுக முறை கேடாக வெற்றி பெற்றுள்ளதாக கூறி 3 மணிநேரமாக திமுக எம்.பி கனிமொழி  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் ஏராளமான திமுக தொண்டர்களும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தின் போது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற லட்சுமி, சரவணனை போலீஸார்  தடுத்தி நிறுத்தி அப்புறப்படுத்தினர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் உட்கட்சி பூசல்.. மகளிரணி நிர்வாகி பரபரப்பு வீடியோ!? - என்ன செய்யப் போகிறார் விஜய்?

இறங்கிய வேகத்தில் வேகமாக உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.880 உயர்வு..!

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் விமான சேவை: மத்திய அமைச்சர் தகவல்..!

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. பதிவு செய்வது எப்படி?

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்! பக்தர்கள் செல்ல தடை! பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments