Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு குறித்து திருச்சி சிவா நோட்டீஸ்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (08:41 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் விலை ரூ. 105.94 எனவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 67 காசுகள் உயர்ந்து ரூ.96 எனவும் விற்பனையாகிறது.
 
இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments