டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது? இன்று மாலை வெளியாகிறது அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (08:40 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
தமிழக அரசு ஊழியர்களை வேலைக்கு எடுக்க டிஎன்பிஎஸ்சி அமைப்பு உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த அமைப்பு குரூப்-1 குரூப்-2  குரூப் 3 மற்றும் குரூப்-4  எனபிரிவுகளாக தேர்வுகள் நடத்தி பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது 
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது என்பது குறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது 
 
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும்போது தேர்வு தேதியை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments