Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது? இன்று மாலை வெளியாகிறது அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (08:40 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
தமிழக அரசு ஊழியர்களை வேலைக்கு எடுக்க டிஎன்பிஎஸ்சி அமைப்பு உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த அமைப்பு குரூப்-1 குரூப்-2  குரூப் 3 மற்றும் குரூப்-4  எனபிரிவுகளாக தேர்வுகள் நடத்தி பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது 
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது என்பது குறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது 
 
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும்போது தேர்வு தேதியை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments