குரூப் 2, 2ஏ காலியிடங்கள் அதிகரிப்பு.. அரசு அதிரடி அறிவிப்பு..!

Siva
புதன், 19 நவம்பர் 2025 (08:22 IST)
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்காக வேலைக்கு எடுக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது இந்த இரண்டு பிரிவுகளிலிருந்தும் 625 காலியிடங்கள் அதிகரித்துள்ளதாகவும், கலந்தாய்வுக்கு முன் இன்னும் அதிகரிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பின் மூலம் தற்போது மொத்தமாக 1270 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பதால், இந்த தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பு காரணமாக குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடுதலாக 625 பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments