Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 1, 1ஏ தேர்வுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (11:43 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ  தேர்வுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
குரூப்-1, 1ஏ தேர்வு ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் இடம்பெறுகின்றன.
 
இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-1 முதல் தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருத்துவதற்கு மே 5ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
குரூப்-1 முதல் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி காலை 9:30 முதல் 12:30 வரை நடைபெறும். எனவே, குரூப்-1 மற்றும் குரூப்-1 முதல் தேர்வு எழுத தகுதியான நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

குடிநீர் பாட்டில்களில் ரசாயனம்.. தரமற்ற குடிநீர் விற்பனை! - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டுக்கு புரோட்டாவுக்கு இப்படி ஒரு புகழா? உலக அளவில் சிறந்த உணவாக தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments