Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (14:58 IST)
தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 
 
கொரோனா காரணமாக தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடைகள் கூடுதல் நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 9 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதன் நேரம் 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments