Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையைப் பிடித்து இழுத்த நபரை…செருப்பை கழற்றி அடித்த பெண்

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (23:10 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் தினமும் அதிக அளவில் காணப்படும்.

இந்நிலையில் தற்போது கொரோனா காலத்தினாலும் ஊரடங்கு இருப்பதாலும் மக்கள் கூட்டம் குறைந்துவிட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் ஒரு பெண் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிர்ப்புறம் அமர்ந்திருந்த நபர், அந்தப் பெண்ணைப் பார்ப்பதும் தவறான முறையில் சமிக்ஞை காட்டுவதுமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த நபர் எழுந்து சென்று அப்பெண்ணில் கையைப் பிடித்துள்ளார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த   அந்தப் பெண், அந்த நபரை தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி அடித்துள்ளார். இதனை அங்கிருந்த நபர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments