Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையைப் பிடித்து இழுத்த நபரை…செருப்பை கழற்றி அடித்த பெண்

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (23:10 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் தினமும் அதிக அளவில் காணப்படும்.

இந்நிலையில் தற்போது கொரோனா காலத்தினாலும் ஊரடங்கு இருப்பதாலும் மக்கள் கூட்டம் குறைந்துவிட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் ஒரு பெண் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிர்ப்புறம் அமர்ந்திருந்த நபர், அந்தப் பெண்ணைப் பார்ப்பதும் தவறான முறையில் சமிக்ஞை காட்டுவதுமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த நபர் எழுந்து சென்று அப்பெண்ணில் கையைப் பிடித்துள்ளார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த   அந்தப் பெண், அந்த நபரை தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி அடித்துள்ளார். இதனை அங்கிருந்த நபர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments