Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையைப் பிடித்து இழுத்த நபரை…செருப்பை கழற்றி அடித்த பெண்

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (23:10 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் தினமும் அதிக அளவில் காணப்படும்.

இந்நிலையில் தற்போது கொரோனா காலத்தினாலும் ஊரடங்கு இருப்பதாலும் மக்கள் கூட்டம் குறைந்துவிட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் ஒரு பெண் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிர்ப்புறம் அமர்ந்திருந்த நபர், அந்தப் பெண்ணைப் பார்ப்பதும் தவறான முறையில் சமிக்ஞை காட்டுவதுமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த நபர் எழுந்து சென்று அப்பெண்ணில் கையைப் பிடித்துள்ளார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த   அந்தப் பெண், அந்த நபரை தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி அடித்துள்ளார். இதனை அங்கிருந்த நபர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments