Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அரசு பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (17:08 IST)
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் கடந்தாண்டு  நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.  அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்  முதல்வராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து கொரொனா காலத்தில் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக திமுக அரசு வழங்கவில்லை என  அதிமுக முன்னாள் அமைச்சர்  செல்லூர் ராஜு  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசாக ரூ.2500 கொடுக்கும்போது, திமுகவினர் ரூ.5000 கொடுக்கச் சொன்னார்கள். ஆனால் தற்போது ஆளும் திமுக அரசு இந்தாண்டு பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லலை என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செல்லூர் ராஜூ முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பையில் விடிய விடிய பெய்த கனமழை..! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்..!!

ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு.! வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் அரசு..!!

புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்..! ரவுடிகளுக்கு காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை..!

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள்..! சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!!

இன்று முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments